தாண்டிக்குடி பட்டத்து விநாயகர் கோயிலில் பிரதோஷம்
ADDED :2135 days ago
தாண்டிக்குடி: தாண்டிக்குடி பட்டத்து விநாயகர் கோயிலில் உள்ள ஜலம் கண்ட அருணாசலேஸ் வரர் கோயிலில் பிரதோஷ விழா நடந்தது. சுவாமிக்கு 16 வகையான அபிஷேகம், தீபாராதனை நடந்தது. அலங்காரத்தில் காட்சியளித்த சுவாமியை ஏராளமான பக்தர்கள் தரிசனம் செய்தனர்.