கணவன், மனைவி சண்டையின்றி வாழ வழி!
ADDED :2125 days ago
ஒருவருக்கு ஒருவர் விட்டுக் கொடுத்தால், புரிதல் ஏற்படும். பின் எப்போதும் மகிழ்ச்சி தானே? பரிகாரம் செய்ய விரும்பினால், வெள்ளிதோறும் சுவாமி, அம்மன் சன்னதியில் தீபமேற்றுங்கள்.