உள்ளூர் செய்திகள்

/ கோயில்கள் செய்திகள் / சுவாமியின் வேலில் எலுமிச்சம்பழம் குத்துவதும், மாலை சாத்துவதும் ஏன்

சுவாமியின் வேலில் எலுமிச்சம்பழம் குத்துவதும், மாலை சாத்துவதும் ஏன்

எதிரி தொல்லை. திருஷ்டி நீங்குவதற்கு இப்படி செய்கின்றனர். இதே சமயம் தடை நீங்கி செயல் நிறைவேற விரும்பினால் கனிமாலை என்னும் எலுமிச்சை மாலையை சுவாமிக்கு சாத்தி வழிபட வேண்டும். இதனால் காயாக இருந்த செயல் கனியாக மாறி விடும். 


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !