கடவுளுக்கு வேண்டுதலைச் சொன்னால் தான் தெரியுமா?
ADDED :2053 days ago
‘வேண்டத்தக்கது அறிவோய் நீ; வேண்ட முழுதும் தருவோய் நீ’ என்கிறார் மாணிக்க வாசகர். நமக்கு என்ன வேண்டுமோ, அதையறிந்து கேட்காமலேயே கடவுள் தருவார். ஆனால் எதைக் கேட்டாலும் அது நியாயமானதாக இருக்க வேண்டும்.