உள்ளூர் செய்திகள்

/ கோயில்கள் செய்திகள் / சிவார்ப்பணம், கிருஷ்ணார்ப்பணம் என்றால் என்ன?

சிவார்ப்பணம், கிருஷ்ணார்ப்பணம் என்றால் என்ன?

எல்லாம் கடவுளின் செயல் என்பதைச் சொல்லும் தத்துவம் இது. இன்பம் வரும் போது கடவுளுக்கு நன்றி கூறாதவர்கள், துன்பம் வந்தால் இப்படி சோதிக்கிறாரே எனப் புலம்புகிறார்கள். நல்லதோ, கெட்டதோ இரண்டையும் அவரிடமே அர்ப்பணித்தால் மனம் பக்குவமாகி விடும்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !