உள்ளூர் செய்திகள்

/ கோயில்கள் செய்திகள் / கிரகண வேளையில் வீட்டில் விளக்கேற்றி வழிபடலாமா?

கிரகண வேளையில் வீட்டில் விளக்கேற்றி வழிபடலாமா?

அந்நேரத்தில் கோயில்களில் சிறப்பு பூஜைகள் செய்யப்பட வேண்டும் என்றே சாத்திரங்கள் கூறுகிறது. அந்நேரத்தில் வீட்டில் விளக்கேற்றி ஜபம் செய்தால் மிக விசேஷம். ஒரு ஜபம் ஆயிரம் மடங்கு ஜபம் செய்வதற்குச் சமம்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !