உள்ளூர் செய்திகள்

/ கோயில்கள் செய்திகள் / பிரகாரத்தை சுற்றும் போது சிலர் தன்னைத் தானே சுற்றுகிறார்களே சரியா?

பிரகாரத்தை சுற்றும் போது சிலர் தன்னைத் தானே சுற்றுகிறார்களே சரியா?

பிரகாரத்தை சுற்றுவதை பிரதட்சிணம் என்றும், தன்னைத் தானே சுற்றுவதை ஆத்ம பிரதட்சிணம் என்றும் சொல்வர். பிரதட்சிணத்தின் போது ஆத்ம பிரதட்சிணம் செய்வது கூடாது. பிரகாரத்தை சுற்றி விட்டு, வழிபாட்டை தொடங்கும் முன் தன்னைத் தானே மூன்று முறை சுற்ற வேண்டும்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !