உள்ளூர் செய்திகள்

/ கோயில்கள் செய்திகள் / கோயில் குளத்தில் சிலர் காசு எறிகிறார்களே ஏன்?

கோயில் குளத்தில் சிலர் காசு எறிகிறார்களே ஏன்?

இது மூடநம்பிக்கை. அந்தக் காலத்தில் குளத்து மீன்களுக்கு உணவிடுதாக கருதி நீர்நிலைகளை மாசுபடுத்தினர். தற்போது பக்தியின் பெயரால் காசுகளை வீசி வருகின்றனர். இது மகாலட்சுமியின் அம்சமான காசை அவமதிப்பதாகும். இந்த காசுகளை எடுக்க முயலும் குழந்தைகள் படிக்காமல் ஊர் சுற்றவும் வழிவகுக்கிறது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !