உள்ளூர் செய்திகள்

/ கோயில்கள் செய்திகள் / பக்தர்கள் இல்லாமல் நெல்லிகுப்பத்தில் கிருத்திகை வழிபாடு

பக்தர்கள் இல்லாமல் நெல்லிகுப்பத்தில் கிருத்திகை வழிபாடு

நெல்லிகுப்பம்:  வீரபத்திர சுவாமி கோயிலில்நெல்லிகுப்பம்:  ஊரடங்கு அமலில் இருப்பதால் கிருத்திகையை முன்னிட்டு பக்தர்கள் இல்லாமல் சுப்ரமணிய சுவாமிக்கு பூஜைகள் நடந்தது. சுவாமி சிறப்பு அலங்காரத்தில் அருள்பாலித்தார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !