உலா முடிந்ததும் சுவாமிக்கு திருஷ்டி கழிப்பது ஏன்?
ADDED :2073 days ago
திருஷ்டி என்பது அனைவருக்கும் பொதுவானது. சுவாமியின் அலங்காரத்தைப் பார்த்து கண்வைத்தாலும் அது விழா நடத்துபவர்களை பாதிக்கும். இதை போக்க கண்ணுாறு கழித்தல் என்னும் சடங்கைச் செய்வர்.