நீதிக்குத் தலை வணங்கு
ADDED :2031 days ago
* நீதிக்குப் பயந்து நடப்பவரையும், அன்பை வாரி வழங்குபவரையும் ஆண்டவர் அன்புடன் ஏற்கிறார்.
* உங்களைத் துன்புறுத்துவோரைச் சபிக்க வேண்டாம். மாறாக ஆசி கூறுங்கள்.
* உண்பதும், குடிப்பதும் மட்டும் வாழ்வாகாது. நீதி, அமைதி, மகிழ்ச்சி என்னும் நற்பண்புகளைக் கொண்டது.
* ஆண்டவர் நீங்கள் மேற்கொள்ளும் நற்செயல்கள் நிறைவேற ஆசியளிக்கிறார்.
* உழைப்பது எதுவும் வீண்போகாது என்பதை உணர்ந்து நற்செயல்களில் இன்னும் அதிகமாக ஈடுபடுங்கள்.
* கடமையில் கவனம் செலுத்தி கைகளால் உழைத்து அமைதியாக வாழ்வதில் நோக்கமாயிருங்கள்.
பொன்மொழிகள்