ஆற்றங்கரைகளில் கோயில்கள் இருப்பது ஏன்?
ADDED :2016 days ago
நீரின் மேன்மையை உணர்த்தவே ஆற்றங்கரைகளில் கோயில்கள் உருவாக்கப்பட்டன. தண்ணீர் மாசுபட்டால் உயிர்களின் வாழ்வாதாரம் கெடும். உயிர்கள் அழிந்தால் உலகமும் அழியும். எனவே ஆறு, கடல்களை பாதுகாக்கவே அவற்றை புனித தீர்த்தங்களாக கருதி வழிபட்டனர்.