உள்ளூர் செய்திகள்

/ கோயில்கள் செய்திகள் / துளசி இலைகளை தினந்தோறும் சாப்பிட்டு வருவதால் உடலுக்கு ஏதேனும் கேடு ஏற்படுமா?

துளசி இலைகளை தினந்தோறும் சாப்பிட்டு வருவதால் உடலுக்கு ஏதேனும் கேடு ஏற்படுமா?

துளசிதளம் தெய்வீகமும் மருத்துவ குணமும் வாய்ந்தது. அதை தினமும் உண்பதால் நன்மையே உண்டாகும். சனிக்கிழமை, ஏகாதசி நாளில் துளசி இலையைப் பறிக்கக் கூடாது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !