உள்ளூர் செய்திகள்

/ கோயில்கள் செய்திகள் / கொரோனாவுக்காக கோயில் நடையைச் சாத்தலாமா

கொரோனாவுக்காக கோயில் நடையைச் சாத்தலாமா

நடை சாத்துதல் என்பது பூஜை நடக்காமல் இருப்பது. கோயிலில் பக்தர்களுக்கு அனுமதியில்லை என்பது மக்கள் கூடுமிடத்தில் நோய் பரவுவதால் ஏற்பட்ட தற்காலிக நிலை. இரண்டையும் குழப்ப வேண்டாம். ஆகம முறைப்படி கோயில்களில் அன்றாட பூஜைகள் சரிவர நடக்கின்றன.  


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !