உள்ளூர் செய்திகள்

/ கோயில்கள் செய்திகள் / கடவுளை வழிபட்டால் வினைப்பயன் தீருமா?

கடவுளை வழிபட்டால் வினைப்பயன் தீருமா?

நாம் செய்யும் பாவ, புண்ணியத்தின் பலனை அனுபவிப்பதற்கு வினைப்பயன் என்று பெயர். தீதும், நன்றும் இதில் அடங்கும்.  வழிபாட்டை நிஷ்காம்யமாக அதாவது விருப்பு, வெறுப்பு இன்றி செய்தால் வினைப்பயன் தாமாக விலகும்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !