உள்ளூர் செய்திகள்

/ கோயில்கள் செய்திகள் / கடவுளுக்கும் பிரபஞ்சத்துக்கும் தொடர்புண்டா?

கடவுளுக்கும் பிரபஞ்சத்துக்கும் தொடர்புண்டா?

பிரபஞ்சம் என்பது நிலம், நீர், தீ, காற்று, ஆகாயம் ஆகிய ஐந்தும் சேர்ந்த இந்த உலகத்தைக் குறிக்கும். உயிர்கள் வாழ்வதற்கான அடிப்படைத் தேவைகளை இப்பிரபஞ்சத்தில் தான் கடவுள் படைத்திருக்கிறார். அதனடிப்படையில் சிவபெருமானுக்குரிய பஞ்சபூத தலங்களாக நிலம் – காஞ்சிபுரம் அல்லது திருவாரூர், நீர் – திருவானைக்கா, தீ – திருவண்ணாமலை, காற்று – காளஹஸ்தி, வானம் – சிதம்பரம் ஆகியவை உள்ளன. 


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !