உள்ளூர் செய்திகள்

/ கோயில்கள் செய்திகள் / செல்வ விநாயகர் கோவிலில் வருசாபிஷேகம்

செல்வ விநாயகர் கோவிலில் வருசாபிஷேகம்

திருப்பூர்: திருப்பூர், டவுன்ஹால் செல்வ விநாயகர் கோவிலில் நான்காம் ஆண்டு வருசாபிஷேகம் நடைபெற்றது. வருசாபிஷேகத்தை முன்னுட்டு சிறப்பு அலங்காரத்தில் செல்வ விநாயகர் அருள்பாலித்தார்.  ஊரடங்கு உத்தரவால், பக்தர்களுக்கு அனுமதி அளிக்கப்படவில்லை.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !