கோவில் வாசலில் பக்தர்கள் பிரார்த்தனை
ADDED :1923 days ago
சென்னை : சென்னையில் ஊரடங்கு காரணமாக வழிபாட்டு தலங்கள் மூடப்பட்டுள்ளது, இதனால் பொதுமக்கள் மூடப்பட்ட திருவான்மியூர் மருந்தீஸ்வரர் கோயில் வாசலில் நின்று பிரார்த்தனை செய்து விட்டு சென்றனர்.