உள்ளூர் செய்திகள்

/ கோயில்கள் செய்திகள் / வழிபாட்டில் பஞ்ச பூதங்கள்!

வழிபாட்டில் பஞ்ச பூதங்கள்!

நிலம், நீர், நெருப்பு, காற்று, ஆகாயம் என்னும் பஞ்சபூதங்களின் அடிப்படையில் கோயில் வழிபாடு நடக்கும். இதனை பஞ்சோபசரம் என்பர்.


* பழங்கள், அன்ன நைவேத்யம் –  நிலம்
* தண்ணீர், பால், தயிர் அபிேஷகம் – நீர்
* தீபம், கற்பூரம் காட்டல் –  நெருப்பு
* சாம்பிராணி, சாமரம், விசிறி, ஆலவட்டம் வீசுதல் – காற்று
* மணி, வாத்தியம், வேத பாராயணம் –  ஆகாயம்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !