உள்ளூர் செய்திகள்

/ கோயில்கள் செய்திகள் / கடவுளின் திருநாமங்களை எப்போது எழுதலாம்?

கடவுளின் திருநாமங்களை எப்போது எழுதலாம்?

காலை நீராடியது முதல் இரவு துாங்கும் வரை வாய்ப்பு கிடைக்கும் போதெல்லாம் கடவுளின் திருநாமங்களை எழுதிக் கொண்டேயிருக்கலாம். இதற்கு நாள், நட்சத்திரம் என்ற தடை ஏதுமில்லை.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !