பிள்ளைவயல் காளியம்மன் கோவிலில் சிறப்பு பூஜை
ADDED :1916 days ago
சிவகங்கை: பிள்ளைவயல் காளியம்மன் கோவிலில் வெள்ளிக்கிழமையை முன்னிட்டு சிறப்பு வழிபாடு நடைபெற்றது. பூஜையில் கையில் குழந்தையுடன் அம்மன் அருள்பாலித்தார். கொரோனா பரவல் காரணமாக, பக்தர்கள் அனுமதிக்கப்படவில்லை.