உள்ளூர் செய்திகள்

/ கோயில்கள் செய்திகள் / படிப்பது ராமாயணம், இடிப்பது பெருமாள்கோயில் என்பதன் பொருள் என்ன?

படிப்பது ராமாயணம், இடிப்பது பெருமாள்கோயில் என்பதன் பொருள் என்ன?

சொல்லிலும் செயலிலும் முரண்பட்டு இருப்பவருக்கு உதாரணமாக இப்பழமொழியைச் சொல்வர். ராமாயணத்தைப் படிப்பவன், பெருமாள் பக்தனாக இருப்பான் என்பதை சொல்லத் தேவையில்லை.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !