உள்ளூர் செய்திகள்

/ கோயில்கள் செய்திகள் / நாம சங்கீர்த்தனம் சிறப்பானது என்று சொல்வது ஏன்?

நாம சங்கீர்த்தனம் சிறப்பானது என்று சொல்வது ஏன்?


பகவான் நாமத்தைச் சொல்லிக் கொண்டே இருப்பதையே நாம சங்கீர்த்தனம் என்பர். கலியுகத்தில் நல்லவர் கெட்டவர் என்ற பாகுபாடின்றி எல்லோருக்கும் கஷ்டங்கள் ஏற்படத்தான் செய்கிறது. இதிலிருந்து ஓரளவாவது நம்மைக் காப்பாற்றக் கூடியது இதுதான்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !