உள்ளூர் செய்திகள்

/ கோயில்கள் செய்திகள் / விநாயகர் சதுர்த்தி கூட்டம்

விநாயகர் சதுர்த்தி கூட்டம்

விருதுநகர்: விநாயகர் சதுர்த்தி ஆலோசனை கூட்டத்தில் கலெக்டர் கண்ணன் பேசியதாவது: ஆக. 31 வரை 144 தடை உத்தரவு உள்ளதால் சிலை நிறுவ, ஊர்வலம் கூடாது. அவரவர் வீட்டில் கொண்டாடலாம். ரூ.10 ஆயிரத்திற்கு குறைவான வருவாய் உள்ள சிறிய கோயில்களில் சமூக இடைவெளியை பின்பற்றி நிகழ்ச்சிகள் நடத்தலாம், என்றார்.எஸ்.பி., பெருமாள் முன்னிலை வகித்தார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !