உள்ளூர் செய்திகள்

/ கோயில்கள் செய்திகள் / ஸ்ரீவி., வடபத்ரசயனர் கோயிலில் திருபவித்ர உற்ஸவம் துவங்கியது

ஸ்ரீவி., வடபத்ரசயனர் கோயிலில் திருபவித்ர உற்ஸவம் துவங்கியது

ஸ்ரீவில்லிபுத்துார்: ஸ்ரீவில்லிபுத்துார் வடபத்ரசயனர் கோயிலில் திருபவித்ர உற்ஸவம் பக்தர்களின்றி துவங்கியது.நேற்று மதியம் 3:00 மணிக்கு துவங்கிய இவ்விழாவில் பெரியபெருமாள், பூமாதேவி, ஸ்ரீதேவிக்கு சிறப்பு பூஜைகளை பாலாஜி பட்டர் செய்தார். மஞ்சள்நுால் பவித்ர மாலைகள் சாற்றப்பட்டு நாலாயிர திவ்யபிரபந்தம் பாடபட்டது. இவ்விழா கோயில் வளாகத்தில் பக்தர்களின்றி ஏழுநாட்கள் நடக்கிறது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !