பச்சைப்பட்டு அலங்காரத்தில் வராகி அம்மன்
ADDED :1890 days ago
பரமக்குடி: வராகி அம்மன் கோயிலில் ஆவணி தேய்பிறை பஞ்சமி திதியையொட்டி சிறப்பு வழிபாடு நடைபெற்றது. விழாவில் பச்சைப்பட்டு அலங்காரத்தில் வராகி அம்மன் அருள்பாலித்தார். சமூக இடைவெளியை பின்பற்றி பக்தர்கள் கலந்து கொண்டு தரிசனம் செய்தனர்.