செல்வ விநாயகர் கோயிலில் கந்தசஷ்டி கவசம் பாராயணம்
ADDED :1891 days ago
திண்டுக்கல் : ஊரடங்கு தளர்வுக்கு பின், நேற்று, திண்டுக்கல் செல்வ விநாயகர் கோவிலில் கிருத்திகை, கந்தசஷ்டியை முன்னிட்டு சிறப்பு வழிபாடு நடைபெற்றது. கோயிலில் கந்தசஷ்டி கவசத்தை ஏராளமான பக்தர்கள் பாராயணம் செய்து வழிபாடு செய்தனர்.