உள்ளூர் செய்திகள்

/ கோயில்கள் செய்திகள் / இம்மையில் நன்மை தருவார் கோயிலில் தர்ப்பணம் செய்ய அனுமதி கிடையாது

இம்மையில் நன்மை தருவார் கோயிலில் தர்ப்பணம் செய்ய அனுமதி கிடையாது

மதுரை, மதுரை இம்மையில் நன்மை தருவார் கோயிலில் மகாளய அமாவாசையை முன்னிட்டு நாளை (செப்., 17) முன்னோர்களுக்கான தர்ப்பணம், திவசம் செய்ய பக்தர்களுக்கு அனுமதி இல்லை என கோயில் நிர்வாகம் தெரிவித்து உள்ளது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !