உள்ளூர் செய்திகள்

/ கோயில்கள் செய்திகள் / மணமக்கள் மீது மஞ்சள் அரிசியை துாவுவது ஏன்?

மணமக்கள் மீது மஞ்சள் அரிசியை துாவுவது ஏன்?

இதற்கு ‘சோபன அட்சதை’ என்று பெயர். சோபனம் என்றால் ‘சவுபாக்கியம்’  ‛அட்சதை’ என்றால் குறைவு இல்லாதது. அதாவது குறைவின்றி சவுபாக்கியத்துடன் மணமக்கள் வாழ வேண்டும் என மஞ்சள் அரிசி துாவுகின்றனர்.     


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !