உள்ளூர் செய்திகள்

/ கோயில்கள் செய்திகள் / திருவிளக்கு பூஜை செய்தால் விரும்பிய மணவாழ்வு உண்டாகுமா?

திருவிளக்கு பூஜை செய்தால் விரும்பிய மணவாழ்வு உண்டாகுமா?


திருவிளக்கு பூஜை செய்யும் கன்னியருக்கு விரும்பிய மணவாழ்வும், சுமங்கலிகளுக்கு தீர்க்க சுமங்கலி  பாக்கியமும் உண்டாகும் என்பது ஐதீகம். பொதுவாக கோவிலில் திருவிளக்கு பூஜை நடப்பதன் மூலம் அந்த ஊருக்கே சுபிட்சம் உண்டாகும்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !