/
கோயில்கள் செய்திகள் / குழந்தைகளுக்கு வைக்கும் திருஷ்டிப்பொட்டே அழகாக இருந்தால் திருஷ்டி எப்படி கழியும்?
குழந்தைகளுக்கு வைக்கும் திருஷ்டிப்பொட்டே அழகாக இருந்தால் திருஷ்டி எப்படி கழியும்?
ADDED :4891 days ago
அழகாக இருந்தாலும் திருஷ்டிப் பொட்டு தானே? கருமையால் பொட்டு வைத்து விட்டால் பார்ப்பவர்களுக்கு முதலில் அதுதான் கண்ணில் படும். இதனால்,குழந்தைக்கு ஏற்படும் திருஷ்டி கழிந்து விடும். வேண்டுமானால் நீங்கள் திருஷ்டிப் பொட்டை அழகாக வைக்காமல், கோணலாக வையுங்கள்.