உள்ளூர் செய்திகள்

/ கோயில்கள் செய்திகள் / மதுரை கூடலழகர் பெருமாள் ஊஞ்சல் உற்ஸவம் நிறைவு

மதுரை கூடலழகர் பெருமாள் ஊஞ்சல் உற்ஸவம் நிறைவு

மதுரை: கூடலழகர் பெருமாள் கோயிலில் ஐப்பசி ஊஞ்சல் உற்ஸவம் சிறப்பாக நடைபெற்றது. உற்ஸவத்தில் நிறைவு நாளில் ஸ்ரீதேவி, பூதேவியுடன் வியூக சுந்தரராஜ பெருமாள் பக்தர்களுக்கு அருள்பாலித்தார். ஏராளமான பக்தர்கள் தரிசனம் செய்தனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !