உள்ளூர் செய்திகள்

/ கோயில்கள் செய்திகள் / நாகர் சிலைகளை அரசமரத்தடியில் பிரதிஷ்டை செய்வது ஏன்?

நாகர் சிலைகளை அரசமரத்தடியில் பிரதிஷ்டை செய்வது ஏன்?

ஒருவரின் பிறந்த ஜாதகத்தில் சர்ப்ப, நாக தோஷம் இருந்தால் திருமணத்தடை, தம்பதி ஒற்றுமையின்மை, குழந்தையின்மை, அற்ப ஆயுள் போன்றவை ஏற்படும். இதற்குப் பரிகாரமாக அரச மரத்தடியில் நாகர் பிரதிஷ்டை செய்து வழிபடுவர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !