உள்ளூர் செய்திகள்

/ கோயில்கள் செய்திகள் / சிறப்பு அலங்காரத்தில் காரமடை அரங்கநாத சுவாமி

சிறப்பு அலங்காரத்தில் காரமடை அரங்கநாத சுவாமி

காரமடை :  பொங்கல் திருநாளை முன்னிட்டு காரமடை அரங்கநாத சுவாமி திருக்கோவிலில் ஸ்ரீதேவி பூதேவி சமேத ரங்கநாத பெருமாள் கோயிலில் சிறப்பு வழிபாடு நடைபெற்றது. பெருமாள் பச்சைப் பட்டுடுத்தி  சிறப்பு அலங்காரத்தில் பக்தர்களுக்கு அருள்பாலித்தார்.  திரளான பக்தர்கள் பங்கேற்று சாமி தரிசனம் செய்தனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !