பழநிக்கு காவடி எடுக்கும் பக்தர்கள்
ADDED :1718 days ago
திருச்சி : வேலையும் மயிலையும் நம்பினால், வினைகளைத் தீர்ப்பான் விநாயகன் தம்பி என்று தைப்பூசத்தையொட்டி, திருச்சி மணப்பாறை பாதயாத்திரை பக்தர்கள் பழநிக்கு காவடி எடுத்து அணிவகுத்து வந்தனர்.