உள்ளூர் செய்திகள்

/ கோயில்கள் செய்திகள் / தங்க கற்பகவிருக்ஷ வாகனத்தில் ஸ்ரீரங்கம் ரெங்கநாதர் உலா

தங்க கற்பகவிருக்ஷ வாகனத்தில் ஸ்ரீரங்கம் ரெங்கநாதர் உலா

திருச்சி: ஸ்ரீரங்கம் ரெங்கநாதர் கோவிலில் பூபதி திருநாள் எனப்படும் தைத்தேர்திருவிழா கொடியேற்றத்துடன் துவங்கி சிறப்பாக நடைபெற்று வருகிறது. தை தேர் உற்சவத்தின் ஆறாம் நாள் காலை தங்க கற்பகவிருக்ஷம் வாகனத்தில் நம்பெருமாள் உலா வந்து அருள்பாலித்தார். ஏராளமான பக்தர்கள் தரிசனம் செய்தனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !