விபூதியை தண்ணீரில் குழைத்து பூசலாமா?
ADDED :1773 days ago
காலை, மதியம், மாலை என மூன்று வேளையும் அனுஷ்டானம் செய்பவர்கள் விபூதியை குழைத்துப் பூச வேண்டும். மற்றவர்கள் வெறுமனே புழுதியாகப் பூசினால் போதும்.