மனிதவாழ்வுக்கு வழிகாட்டுவதில் சிறந்தது ராமாயணமா, மகாபாரதமா?
ADDED :4987 days ago
தந்தை தசரதரின் வாக்கை(சத்தியத்தை) காப்பாற்ற ராமர் ஆட்சியைத் துறந்து காட்டுக்குச் சென்றார். துரியோதனனின் சூழ்ச்சியை முறியடித்து, பாண்டவர்களுக்கு வெற்றியைத் தேடித் தந்த கிருஷ்ணர் தர்மத்தை நிலைநாட்டினார். வாழ்க்கையில் கடைபிடிக்க வேண்டியது சத்தியமும், தர்மமும். இதில் உயர்ந்தது என்றால் இரண்டுமே அவசியம் தான்.