உள்ளூர் செய்திகள்

/ கோயில்கள் செய்திகள் / மும்மூர்த்திகளை எப்படி வரிசைப்படுத்திக் கூறுவர்?

மும்மூர்த்திகளை எப்படி வரிசைப்படுத்திக் கூறுவர்?

தொழில் அடிப்படையில் வரிசைப்படுத்துவர். படைத்தல், காத்தல், அழித்தல் ஆகிய மூன்றையும் முறையே பிரம்மா, விஷ்ணு, சிவன் நடத்துகின்றனர். இவர் களே மும்மூர்த்திகளாவர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !