உள்ளூர் செய்திகள்

/ கோயில்கள் செய்திகள் / குளத்தில் வீசப்பட்ட சிலைகள்

குளத்தில் வீசப்பட்ட சிலைகள்

கோவை: கோவை, பேரூர் பெரிய குளத்தில், ஏழு வெண்கல சிலைகள் மற்றும் கருங்கல் சிலைகள் வீசப்பட்டுள்ளன. இதனைக்கண்ட அப்பகுதி மக்கள், போலீசுக்கு தகவல் அளித்தனர். அதன்பேரில் அங்கு  வந்த போலீசார் மற்றும் வருவாய் துறையினர் சிலைகளை மீட்கும் பணியில் ஈடுபட்டுள்ளனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !