சடை உடையார் சாஸ்தா கோயில் கொடை விழா
ADDED :1673 days ago
ராஜபாளையம் ; ராஜபாளையம் சடை உடையார் சாஸ்தா கோயிலில் பங்குனி கொடை விழாவை முன்னிட்டு பால்குடங்கள், தீர்த்தகுடங்கள், ஊர்வலம் நடந்தது. இதை தொடர்ந்து மூலவர் சடை உடையார் சாஸ்தா , சங்கிலி மாடசுவாமி பரிவார தெய்வங்களுக்கு சிறப்பு அபிஷேகம் , தீர்த்த அபிஷேகம் நடந்தது. அன்னதானம் வழங்கப்பட்டது. மாலையில் சிறப்பு பூஜை தொடர்ந்து இரவு 12:00மணிக்கு சுவாமிக்கு சிறப்பு படையைலுடன் சாமக்கொடை பூஜை நடைபெற்றது.