உள்ளூர் செய்திகள்

/ கோயில்கள் செய்திகள் / சங்கடஹர சதுர்த்தி விரதம்

சங்கடஹர சதுர்த்தி விரதம்

பவுர்ணமி முடிந்த நான்காம் நாளில் சங்கடஹர சதுர்த்தி விரதம். அன்று விநாயகரை வழிபட்டு  சாப்பிடாமல் இருக்க வேண்டும். மாலையில் நிலவை தரிசித்த பின் பால், பழம் சாப்பிட்டு விரதம் முடிக்க வேண்டும். இதனால் தடைகள் விலகும். விருப்பம் நிறைவேறும்.  


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !