நடை சாத்தும் போது பைரவருக்கு பூஜை ஏன்?
ADDED :1662 days ago
காவல் தெய்வம் பைரவர். கருவறை சாவி இவர் பொறுப்பில் இருக்கும். காலையில் இவரிடம் அனுமதி பெற்று கருவறையைத் திறப்பர். இரவு பூஜையை இவருக்கு செய்த பின்பே நடையை சாத்துவர்.