பிரதோஷ பூஜையில் சிவ புராணம் படித்தால் நன்மை அதிகமாமே!
ADDED :1618 days ago
பிரதோஷ காலத்தில் நந்தீஸ்வரரின் கொம்புகளுக்கு இடையில் சிவன் ஆனந்த தாண்டவம் ஆடுகிறார். இவரது திருநடன காட்சியை, ‘தில்லையுட்கூத்தனே... தென்பாண்டி நாட்டானே... அல்லல் பிறவி அறுப்பானே’’ என்று சிவபுராணம் போற்றுகிறது. பிரதோஷ பூஜையில் படித்தால் பாவம் தீரும். சிவபுண்ணியம் சேரும்.