தவசிலிங்கசுவாமி கோயிலில் வைகாசி பவுர்ணமி வழிபாடு
ADDED :1593 days ago
விருதுநகர்: மூளிப்பட்டி தவசிலிங்கசுவாமி கோயிலில் வைகாசி பவுர்ணமியை முன்னிட்டு சிறப்பு வழிபாடு நடைபெற்றது. சிவசக்தி சொரூபமாக சுவாமி அருள்பாலித்தார். கொரோனா ஊரடங்கு காரணமாக பக்தர்கள் தரிசனம் செய்ய அனுமதிக்கப்படவில்லை.