உள்ளூர் செய்திகள்

/ கோயில்கள் செய்திகள் / தவசிலிங்கசுவாமி கோயிலில் வைகாசி பவுர்ணமி வழிபாடு

தவசிலிங்கசுவாமி கோயிலில் வைகாசி பவுர்ணமி வழிபாடு

விருதுநகர்: மூளிப்பட்டி தவசிலிங்கசுவாமி கோயிலில் வைகாசி பவுர்ணமியை முன்னிட்டு சிறப்பு வழிபாடு நடைபெற்றது. சிவசக்தி சொரூபமாக சுவாமி அருள்பாலித்தார். கொரோனா ஊரடங்கு காரணமாக பக்தர்கள் தரிசனம் செய்ய அனுமதிக்கப்படவில்லை.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !