அண்ணாமலையார் கோயிலில் அஷ்டமி வழிபாடு
ADDED :1590 days ago
வாடிப்பட்டி: வாடிப்பட்டி அருகே குட்லாடம்பட்டி அண்ணாமலையார் கோயிலில் தேய்பிறை அஷ்டமியை முன்னிட்டு காலபைரவருக்கு சிறப்பு அபிஷேகம் வழிபாடு நடந்தது. கோயில் அறங்காவலர் கோபிநாத், திருவேடகம் விவேகானந்தா பள்ளி செயலர் பரமானந்த சுவாமி பங்கேற்றனர்.