உள்ளூர் செய்திகள்

/ கோயில்கள் செய்திகள் / சுமங்கலி பூஜையில் புடவை, ரவிக்கை கொடுப்பது ஏன்?

சுமங்கலி பூஜையில் புடவை, ரவிக்கை கொடுப்பது ஏன்?

சுமங்கலி பூஜையில் பெண்களை அம்பாளாக எண்ணி பூஜை செய்வர். பெண்களுக்கு பிடித்ததும், மங்களத்தைக் கொடுப்பதுமாகிய புடவை, ரவிக்கை, மஞ்சள் முதலியவற்றை கொடுத்தால் சந்தோஷமாக அவர்கள் வாழ்த்துவார்கள்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !