உள்ளூர் செய்திகள்

/ கோயில்கள் செய்திகள் / ரத்தினலிங்கேஸ்வரர் கோவிலில் பிரதோஷ பூஜை: வெளியே நின்று பக்தர்கள் தரிசனம்

ரத்தினலிங்கேஸ்வரர் கோவிலில் பிரதோஷ பூஜை: வெளியே நின்று பக்தர்கள் தரிசனம்

உடுமலை : உடுமலை ரத்தினாம்பிகை உடனுறை ரத்தினலிங்கேஸ்வரர் கோவிலில் பிரதோஷ வழிபாடு நடைபெற்றது. சுவாமி சிவன் சிறப்பு அலங்காரத்தில் அருள்பாலித்தார்.
பிரதோஷத்தையொட்டி கோவில் உள்ளே அனுமதி இல்லாததால், பக்தர்கள் வெளியே நின்று சாமி தரிசனம் செய்தனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !