உள்ளூர் செய்திகள்

/ கோயில்கள் செய்திகள் / வேண்டாமே சந்தேகம்

வேண்டாமே சந்தேகம்

 ஒரு விஷயத்தில் சந்தேகம் வந்து விட்டது என்றால், அதை செயல்படுத்தக்கூடாது. சந்தேகத்துடன் செய்யப்படும்  செயல் தோல்வியை தழுவும்.  சிக்கலில் மாட்டி விடவும் செய்யும்.  ஒருவரைப் பற்றி இவர் இப்படித்தான் இருப்பார் என்று சந்தேகத்துடன் பேசுவது, சந்தேகப்படுவது வாழ்க்கையை சூன்யமாக்கிவிடும்.
‘‘நீங்கள் தவறான எண்ணங்களை, சந்தேகங்களை விட்டு உங்களைக் காத்துக் கொள்ளுங்கள். ஏனெனில், சந்தேகத்துடன் சொல்லப்படும் விஷயம், அனைத்தையும் விட பொய்யான விஷயமாகும்’’ என்கிறார் நாயகம்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !