உள்ளூர் செய்திகள்

/ கோயில்கள் செய்திகள் / பழிக்குப்பழி கூடாது

பழிக்குப்பழி கூடாது


ஒருமுறை வான துாதரான மூஸா, “என் அதிபதியே! அடியார்களில் உன் அன்பிற்குரியவர் யார்?” எனக் கேட்டார். அதற்கு அளித்த பதில் அனைவருக்கும் ஏற்புடையது.
“ பழி வாங்கும் பலம் இருந்தும் கூட யார் ஒருவர் மற்றவர்களை மன்னிக்கிறார்களோ அவரே நேசத்திற்கு உரியவர்” என்றார்.
ஆம்! ஒருவர் தீமையே செய்தாலும் பழிவாங்கும் எண்ணம் கூடாது. மாறாக அவரிடமும் அன்பு செலுத்த வேண்டும்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !